382
திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூரில் இயங்கிவரும் செல்லம்மாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில், வகுப்பறையின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்ததில், மாதிரி தேர்வு எழுதிக்கொண்டிருந்த 9-ம் வகுப்பு மாண...

299
நீலகிரி மாவட்டம் உப்பட்டி வாளவயல் கிராமத்தில் வீட்டின் முன்பு படுத்திருந்த நாயை நள்ளிரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று வேட்டையாடி தூக்கிச் சென்றது. இதேப்போன்று, உதகை அருகே உள்ள கல்லக்கொரை கிராமத்தில் உ...

416
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திக்குப்பத்தில் தனியார் பள்ளி என்.சி.சி முகாமில் மாணவிகளிடம் அத்துமீறிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன், என்.சி.சி பயிற்றுநர் ...

423
புதுச்சேரியில் கடந்த 15ஆம் தேதி ஒட்டகம் மிதித்து பராமரிப்பாளர் உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. தனியார் பீச் ரிசார்டில் பொழுதுபோக்கு சவாரிக்காக வளர்க்கப்பட்டு வந்த 2 ஒட்டகங்கள...

346
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடிக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் அவரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆற்க...

338
சென்னை, விமான நிலையத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 780 நட்சத்திர ஆமைகள் மற்றும் 37 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 500 இ-சிகரெட்டுகளை பறிமுதல் செய்ததாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....

383
கடலுக்கடியில் உயிரினங்கள் வாழ உகந்த சூழலை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றும் கடற்புற்களை, ற் படுகையில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நடவு செய்தனர். வெப்ப மண்டல காடுகளை விட 3 மடங்கு அதிக கார்பன்-டை-ஆக்ஸ...



BIG STORY